-
Mar7
குழந்தையை கொன்ற இண்டெர்நெட் மோகம்
Filed under: செய்திகளின் தொகுப்பு;No Comments
என்ன கொடுமை ஐயா இது?
தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.
அது மட்டுமல்ல இணைய மோகம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று திகைக்க வைக்கிறது.
அந்நாட்டு தம்பதி ஒன்று இண்டெர்நெட்டே கதியென இருந்ததன் விளைவாக தங்களது பச்சிளம் குழந்தையை சரியாக கவனிக்காமால் அதனை பட்டினி கிடந்து பரிதாபமாக பலியாக்கி உள்ளனர்.
-
Mar7
இணையத்தில் எத்தனை வகை மோசடிகள்
Filed under: செய்திகளின் தொகுப்பு;No Comments
‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ என்று பாடினார் பாரதி. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் எத்தனை வகை மோசடி வைத்தாய் இணையமே’ என்று பாடியிருப்பார். அப்பப்பா! எத்தனைக்கெத்தனை பயனுள்ளதாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை பயமுறுத்துவதாகவும் இருக்கிறது இணையம். விழிப்புடன் இருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்ளாவிடில் பொருள், பெயர் எல்லாமே நட்டம்தான்.
Read the rest of this entry » -
Mar7No Comments

மொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா? இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது.
Food and Drug Administration மற்றும் CTIAThe Wireless Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல் போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர். -
Mar7
புரூஸ் லீ – வாழ்கை வரலாறு
Filed under: செய்திகளின் தொகுப்பு;No Comments
புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.
-
Mar5No Comments

கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம் பெண் குழந்தைதான் என ஜோதிடர் கூறியதால், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மாங்காடு அருகிலுள்ள குளப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (30), லாரி டிரைவர். இவரது சொந்த ஊர் கரூர். இவரது மனைவி சுப்புலட்சுமி (26). இவர்களுக்கு ஜீவிதா என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 2ம் தேதி காலை வீட்டுக்கு வெளியே விளையாடிய குழந்தை ஜீவிதா திடீரென மாயமானாள். இதுகுறித்து, ராஜமாணிக்கமும், சுப்புலட்சுமியும் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். -
Mar5
பயங்கரவாதியைத் திருத்த முடியுமா?
Filed under: செய்திகளின் தொகுப்பு;No Comments
இன்று உலக நாடுகள் மொத்தத்தையும் ஆட்டிப் படைக்கும் பிரச்சினை பயங்கரவாதம். காஷ்மீரிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆப்ரிக்காவிலும் மும்பையிலும் டெல்லியிலும் பயங்கரவாதிகள் செய்யும் அட்டூழியங்களை எப்படி அடக்குவது என்று புரியாமல் எல்லாரும் விழி பிதுங்குகிறார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளை அடக்குவதில் எல்லா தேசங்களும் முனைந்து செயல்பட்டு வருகின்றன.
-
Mar5No Comments

வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை. மெல்போர்ன் பல்கலைக்கழக கூறியதாவது:
-
Mar5No Comments
லண்டன், மனிதர்களின் நோய் குணம் அடைய உடலில் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் வலி ஏற்படும் என்பதால் ஊசி போட்டுக் கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அச்சப்படுகின்றனர். -
Mar4
கையே விசைப்பலகை ஆகும் போது
Filed under: செய்திகளின் தொகுப்பு;No Comments
தொழில்நுட்பம் உண்மையில் எங்கோ போய் கொண்டிருக்கிறது.டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தின் உதவியோடு மேஜை அல்லது எந்த ஒரு பலகை போன்ற பரப்பையும் தெடு திரையாக மாற்றி விடுவதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது.
-
Mar4
அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!
Filed under: செய்திகளின் தொகுப்பு;No Comments
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
